இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
அ ப்யோதே தரன்வந்து சேர்ந்த விர ன்
ஐயாவின் வஞ்சகச்சொல் காதில் கேட்டுத்
த ப்யேதும் என்பேரில் இல்ஜல 1’ என்ருன் :
த முதலேயே நானுபொய் சொல்லு கின்றேன் ?
துப் பாக்கி துரக்கியதால் துரையாய் விட்டாய் !
துணிச்சலுடன் கொலை புரிந்தாய் , துரதுர, வெட்கம் :
இப்போதே காவலரைக் கொண்டு வந்தின்
விழி மகஜனச் சிறைக்குள்ளே நள்ளு சின்றேன் :
என்றுரைத்துச் சென்றுவிட்டார் நாக நாதர்
ஏழையின்சொல் அ.ம்பலத்தில் ஏரு தன்குே ?
ஒன்றிரண்டு நாட்களிலே பணியாள் விரன்
ஒன்பதாண்டுச் சிறைவாசம் பரிசாய்ப் பெற்ருன், !
கொன்றுவிட்ட உத்தமரோ ஊரார் மெச்சக்
குழந்தையினை இழத்தோர்க்குப் பொருளைத் தந்தார்
என்றும்போல் வேட்டைக்குக் கிளம்பி விட்டார் ;
இன்னுெருவண் துப் பாக்கி துரக்கி வந்தான் !
95