இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்கரடு
- g. வழியார் பேட்டைவரை ' என்றேன் ! நானும்
ք0 d
அங்கேதான் ' என்றுரே ! என்ன, யோங்கள் !
மறதியினுல் மழை தாளில் பிறத்தி யாரை
வருத்து கிருேம் என்கின்ற உணர்வில் லாத
பிறவிகளும் மனித ரெனப் பேச லாமா ?
பெரியவரே, சொல்லுங்கள் ! என்றேன். ஆகா !
திறமையுடன் பேசுகின் ரீர் ; பரவா யில்அல !
சிறு உதவி செய்வதனுல் திதா ? என்ருர்,
எப்படித்தான் உணர்த்திடுவேன் ? இன்னும் இந்த
இது செயலே இ.டித்துரைக்க யாது செய்வேன்?
அ ப்ய ப்யா ! என்விடு சேர்ந்தேன் தொல்இல
அகன்றதென மகிழ்வாக உள்ளே சென்றேன் !
தப்.பினேனு ? : அ ய் யா என் குடையைத் தந்தால்
சரி யென்று வழித்துணையும் பின்னே வந்தார் !
அ ப்போதே என்குடையை விட்டில் கண்டேன் ! அ ப்ய ப்யோ, குற்றவாளி நானே தானு ?