பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易”

リゲ :ன்; '...

மி கப்பெரிய மாளிகையின் முகப் பின் முன்னே

மெய்யழகர், ஆசனத்தில் சாய்ந்த வாறு ,

  • சுகப் படவா, துய ரிப் படவா சொத்துச் சேர்த்தோம்?

துணையில்லாத் தனியாளாய்த் துடித்து நிற்கத்,

தகப்பனுடன் தாயாரும் இழந்த பே ரன்

தனக்குதவ வில்இல!" என நிஜனக்கும் யோழ்தின்

திகைப் படையும் விதத்தில் வர் எ தி சில் வத்து,

திடுமெனவோர் இளமங்கை வணங்கி தின் ருள் :

பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்தேன் ; உங்கள் பக்கத்தில் எப்போதும் உடனி ருந்து

சித்திரமாய்ப் பணி புரிவேன் : அந்த ரங்கச் செயலாளர் பதவிக்குத் தகுந்த வள் தான் !

எத்தனையேர் வத்தாலும் ஒதுக்கி, ஏழை

என்ஜினத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் !' என் ருள்.

சித்த மிகக் களிப்படையக் கிழவர், உள்ளே

சென்றிடுவோம், வருக !’ எனப் பரிவு காட் டி,

109

í 5