இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
முடியவில்லே...... உள்ளிருந்து வந்தாள் பாய் ந்து !
முடியவில்லை ! இவர்கதையும் கேள், கேள்; அண்ணு :
விடியவில்லை ; இருள்பிரியா நேரத் தில் நான்
வேறு நிஜனப் போடிருந்தேன், தவறு செய்தேன் !
மடியவில்லை மணமயக்கம் இவருக் கின்னும் மாதங்கள் மூன்ருசிக் கூட 1’ என்ருள்,
கொடியவில்லைப் புருவமாகக் கொண்ட தங்கம் ;
கூரம்பு விழியாலே குத்திக் கொன்ருள் !
மாட்டுக்குப் பருத்திவிதை ஊற வைத்து,
மறுபுறத்தில் இருக்கின்ற பழைய சோற்றைப்
போட்டுண்ணச் சொன்னதற்குப், பருத்திக் கொட்டை
பூராவும் தின் ருெ.ழித்த கார ணத்தைக்
கேட்டுச்சொல் மயக்கத்தின் விளைவு தானு ?
கிண்டலுக்குச் செய்தாரா, கிறுக்கா ? என்ருள் :
பாட்டுக்குத் தாளம்போல் புதுவாழ் வுக்குப்
பண்பிதுதான் 1’ என்றி.ட்டார் அன்பு மச்சான்,