இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
சம்மதம்போல் மூத்தவனும் தலையை ஆட்டிச்
சாய்த்திருத்த முதிய வரைப் படுக்க வைக்க...
திம்மதியாய் வாழ் நாளை முடித்துக் கொண்டார் !
தி8லயாமை உலகத்தின் இயற்கை யன்ருே ?
எம்முதலும் இல்லாமல் வணிகஞ் செய்யும்
ஏமாற்றுக் காரரையே அழைக்க வில்லை ;
விம்மூதற்கும் விழி நீரைச் சிந்து தற்கும்
விருத்தினராய் வந்தவரும் திரும்பிச் சென்ருர்.
அண்ணனுக்கு மனையாளாய் வாய்த்த தையல்
அருங்குணங்கள் திரண்டபெரும் உருவாய் வந்தாள் ;
உண்ணு கையில் காக்கைவந்தால் எச்சில் கையை
ஒழுங்காக தக்கி விட்டே ஓட்டப் போவாள் !
எண்ணமெலாந் தானுந்தன் கணவர், மக்கள்
இன்பமுடன் வாழ்வதுதான் ! மாற்ரு ருக்குக்
கண்ணுென்று யோவதெனில் தனதி ரண்டு
கண்களையுத் தர இசையுந் தியாக உள்ளrம் !