இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
ஒரு தாள்தன் கணவனுடன் உறங்கு முன்னர் ;
'உங்களது தம்பிக்குப் படிப்பெ தற்காம் ?
வருநாளில் வேலையொன்றுத் தேட வேண்டாம் !
வயல்வரப்பை வாய்க்காலைச் சுற்றி வந்து,
தெருநாய்கள் பள்ளிக்குச் செல்லுத் தங்கள்
சிறுவரையே விரட்டாமல் பார்த்துக் கொள்ள
இருநாளைக் கொருவேளை மாடு கன்றை
எங்கேனுங் குளிப்பாட்ட-வைக்கோல் போட
இப்படியே குடும்பத்தை காத்து வந்தால்
எனக்கு.மிக உதவியாகும் பொறுப்பு மூண்டாம்!
எப்படியும் தாம்தானே அவனுக் கெல்லாம் ???
எனவுரைத்து வினயமுடன் சதியு ரித்தாள்.
அ.ப் படியே வாழ்வு தலம் எதுவுங் காணு
அ.ப் பாவி வாலிபனும் வளர்ந்தான் தம்பி !
இப்படியே வழிகாட்டச் சரித்தி ரங்கள்
எவ்வளவோ நம்தாட்டில் இலையா, என்ன ?