இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
தாழ்ந்திருக்கும் மரக்கிளையில் கயிற்றை மாட்டித்
தற்கொலேக்குத் தயாராகத் தங்கை நின்குள் !
"வாழ்த்திருக்கும் காரணத்தை மறந்த யோனும் ?
மாதாவின் கடமைதனை நிறைவேற். மு.மல்,
குழ்ந்திருக்குத் துன்பங்கள் துச்ச மென்று
துடைப்பதற்கு வழியேது : தினது நெஞ்சில்
ஆழ்ந்திருக்கும் கருத்தென்ன ? ஆராயாமல்
அரைகுறையாய் முடிவெடுத்த தென்ன 2. என்றேன்.
'தாலியற்ற இளம்பெண்கள் சமுதா யத்தில்
தனிமையிலே வாழ்வதினுங் கொடுமை யேது ?
வேலியற்ற தோட்டமெனக் கருது கின்ருர்,
விதவையரின் வேதஆனயை மதியா மூடச் !
கூலியெற்றுக் காதலின்யத் தருவா ளென்று
குறைவாகப் பெண்மனத்தை எண்ணு சின் ருர், !
கேலியுற்றுத் தவிப்பதற்குச் சாவே மேலாம் ;
கேளுங்கள் அண்ணு 1 உம் தாளில் வீழ்வேன் ’
|