பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்க்கோடி ஐயப்ப சாமி கோயில்

உருப்படியாய் இருப்பதற்கும். (36yár தோறும்

ரிக்கவரும் பக்தருள்ளம் மகிழு தற்கும் பக்குவமாய் அலங்கரித்தும், ஆரா தித்தும்,

பார்க்கென்ன நேர்ந்தாலும் உடனே ஓ.டி

இகுவிரலால் திருநீற்றை எடுத்த ளித்துத்

திரிக்கின்ற மகானுக விளங்கு தற்கும்

தெய்வமலம் காரணமென் றுரரே மெச்சம் :

அதிகr&ல தலைமுழுகி, சர் ஆடை

அரைதனிலே தரித்தும், பின் மேனி யெங்கும்

பதினுேகு இடங்களிலே பட்டை தி.ட்டிப்

(பட்டையென்சூல் திருநீற்றைப் பட்டையே தான் 1)

கதிரோஜனக் கீழ்த்திசையில் கானு முன்னர்

கைவினிலே நைவேத்யக் கிண்ணம் ஏத்தி

அதிவேக மாய்ச்செல்வார் ; ஆறு காலம் - அர்த்தசாம பூசைவரை ஒய மாட்டார் !

53