இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
சிவஞான குருக்களுக்குச் சில தானாகச்
சித்தைத&னக் குழப்புகின்று செய்தி ஒன்ரும் !
அவமானம் வந்து ற் ருல் அரைநொ டிக்குள்
அ வ்வளவு செல்வாக்கும் பறந்து போகும் !
தவமிருந்து பெற்ற மகள் பிறந்த போதே
தாயாரை உருட்டிவிட்டாள் : சகித்துக் கொண்டார் !
சவமான மனவியின் மேல் ஆணை பிட்டுச்
- சத்திய மாய் மறுமணமே புரியேன் என்ருர்,
காலத்தால் வளர்த்த மகள் பருவம் எய்தக் -
கலியாணச் சத்தையிலே மலிவாய்த் தேடிச்
சிலத்தை, தோய ற்ற வாழ்வில் வாழும்
செல்வத்தைப் பெரிதாகக் கருதி டாமல்
கோலத்தால் மாப்பிள்ளை யாக்கிக் கொண்டார் ;
கோள்பார்த்து, தான். ரர்த்தும் குறைந்த தாளில்
ஞாலத்தைப் பிரித்துசென்ருன் மகளைக் கொண்டோன் !
நாகசிக விதவையாக தங்கை மாறித்