இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டணத்து தாகரிகக் கலப்பே யில்லாப்
பட்டிக்கா டென்பதற்கோரி எடுத்துக் காட் டாப் க்
கட்டழகு, கண்கவரும் பருவத் தோற்றம்,
கள்ளமிலாப் பிள்ளை.மனம் இவை யு.ம் கூடி,
6 மாட்டவிழ்ந்து மனம்ம ரப்பும் அ'ரும்பு போன்ருள்
முல்லையெனும் பெயருடையாள், முறையூர் என்ற
வெட்டவெளி மிகுந்துள்ள சிற்று ர் தன்னில்
விளையாடி வளர்ந்து வந்தாள், வேக மாக !
பக்கத்து விட்டிலுள்ள பார்வ திக்குப்
பத்தாண்டாய்க் குழந்தையில்லை ! அதனுல் முல்லை,
எக்கணமும் பிரியாமல் அம்மா, அம்மா :
என்றழைப்பாள் ; அங்கேயே குடியி ருப்பாள் !
தக்கதொரு வசதியற்ற குடும்பம் ஆகத்
தன்னுலே இயன்றவரை உதவி செய்து
மிக்கமனம் மகிழ்ச்சியுறு நடந்து வத்தாள் :
மெதுவாகக் பார்வதியைக் கவர்த்து விட்டாள் !
6|