பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

திறமை யு.டன் துரது சென்று மீண்டேன் ; கற்புத்

திரு.டனுக்குத் தெரியவில்லை என்ன ! என்றும்,

சிறன்மனையை தயக்கின்ற பே டி கட்குப்

பின்விளைவை எண்ணுகின்று உணர்வு முண்டோ ?

அறழிைக்கத் திட்டமிட்ட இருவர் வாழ்வும்

அடியானின் பிடியிலன்குே ? என்ன விந்தை !

புறம&னயில் காரிருளில் ஒளிந்தி ருந்த

புல்லனுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன்

என்னெதிரில் இன்னுெரு கி.பண் என்இ டத்தில்

எ8ணக்கெடுத்த சண்டாளன் அஆணப்பில் சிக்கித்,

தன்னை மறந் தத்திய சின் மஜனவி யென்னுத்

தகை மறந்து கள்ளசகங் கானு சின்குள் :

  • பெ ரன்கலத்தில் பழச்சாறு.ம் புதிய பாலும்

போயு.டைே கொண்டுவாடி வெளியி லுள்ள

மின்விளக்கை அணைத்துவிட்டு, விரைவில் வந்து

வேற்ருர்கள் வாராயில் காவல் நிற்ப சய் !'

69

I {}