இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
திறமை யு.டன் துரது சென்று மீண்டேன் ; கற்புத்
திரு.டனுக்குத் தெரியவில்லை என்ன ! என்றும்,
சிறன்மனையை தயக்கின்ற பே டி கட்குப்
பின்விளைவை எண்ணுகின்று உணர்வு முண்டோ ?
அறழிைக்கத் திட்டமிட்ட இருவர் வாழ்வும்
அடியானின் பிடியிலன்குே ? என்ன விந்தை !
புறம&னயில் காரிருளில் ஒளிந்தி ருந்த
புல்லனுக்கு வழிகாட்டி அழைத்து வந்தேன்
என்னெதிரில் இன்னுெரு கி.பண் என்இ டத்தில்
எ8ணக்கெடுத்த சண்டாளன் அஆணப்பில் சிக்கித்,
தன்னை மறந் தத்திய சின் மஜனவி யென்னுத்
தகை மறந்து கள்ளசகங் கானு சின்குள் :
- பெ ரன்கலத்தில் பழச்சாறு.ம் புதிய பாலும்
போயு.டைே கொண்டுவாடி வெளியி லுள்ள
மின்விளக்கை அணைத்துவிட்டு, விரைவில் வந்து
வேற்ருர்கள் வாராயில் காவல் நிற்ப சய் !'
69
I {}