பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

எனவுரைத்த தலைவிக்குத் த&லவ ணங்கி

ஏ.சி.வி.ட்டேன். ! என்சபதம் பூர்த்தி யாகிக்

கனவுகளும் நனவாகும் கால மன்ருே ?

கடு நஞ்சை ஒருகலத்தில் கலந்து வந்து

மன.மறியக் கணவனுக்குத் துரோகம் செய்த

மானமற்று தலைவிக்குத் தந்தேன், வீழ்ந்தான் !

இன மரியாச் சிறு மதியோன் திகைத்து திற்க

எதிர் நின்று யாரென்று கூற லானேன் !

வஞ்சனேயால் உடல் முழுது ம் நஞ்சு கொண்டோன்

வஞ்சியெ2ணத் தாக்கி விட்டு தழுவப் பார்த்தான் !

கொஞ்சமொழி மாதர்தலங் கொதிதித் தின்னுங்

கொடும்பாம்மை க் கொல்வதனுல் கெடுத லில்இல 1

அஞ்சி மனம் தடுங்குவது விண்தான் 1’ என்றே,

ஆண்குலத்தின் களங்கத்தைத் குத்திச் சாய்த்தேன் ;

வெஞ்சிறையில் அரசாங்கம் அடைத்த போதும்

விம்மவில் அல. ; கி.ம்மதியாய் வாழ்கின் றேனே !

70