இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்காடு
எனவுரைத்த தலைவிக்குத் த&லவ ணங்கி
ஏ.சி.வி.ட்டேன். ! என்சபதம் பூர்த்தி யாகிக்
கனவுகளும் நனவாகும் கால மன்ருே ?
கடு நஞ்சை ஒருகலத்தில் கலந்து வந்து
மன.மறியக் கணவனுக்குத் துரோகம் செய்த
மானமற்று தலைவிக்குத் தந்தேன், வீழ்ந்தான் !
இன மரியாச் சிறு மதியோன் திகைத்து திற்க
எதிர் நின்று யாரென்று கூற லானேன் !
வஞ்சனேயால் உடல் முழுது ம் நஞ்சு கொண்டோன்
வஞ்சியெ2ணத் தாக்கி விட்டு தழுவப் பார்த்தான் !
கொஞ்சமொழி மாதர்தலங் கொதிதித் தின்னுங்
கொடும்பாம்மை க் கொல்வதனுல் கெடுத லில்இல 1
அஞ்சி மனம் தடுங்குவது விண்தான் 1’ என்றே,
ஆண்குலத்தின் களங்கத்தைத் குத்திச் சாய்த்தேன் ;
வெஞ்சிறையில் அரசாங்கம் அடைத்த போதும்
விம்மவில் அல. ; கி.ம்மதியாய் வாழ்கின் றேனே !
70