200
210
215
மீனவன் வரலாறுணர்ந்த காதை
குறும்பர் இவ்வணம் கொடுத்துயர்ப் படுத்தவோ ? அங்கோ அங்கோ'என் றழுவோள் முன்னர் நொந்துழல் உடலினன் நுண்ணிதின் உயிர்க்கக் கண்ணிர் மல்கிக் கசிந்துளம் உருகிப் புண்ணிர் துடைத்துப் பொருந்திய மருந்திட் டாற்றி, என்துயர் ஆற்றினே மகனே ! ஏற்றுள இப்பணி இனிமேல் வேண்டா நமக்கேன் ஊர்ப்பகை நல்லது கெட்டது
சுமப்பவர் நாமே சொல்வது கேள் எனத்
மீனவன் உணர்ச்சி மொழி
தாயே வரைக்கேன் காம்பெற முயலுநர் ஈயின் காக்குதல் ஏற்பதும் வேண்டும் ; குலவு தன் முத்துக் குளிப்பவர் கடல்மிசை அலைவரல் காணலும் அடங்குவோர் இல்லை; கேனும் முத்தும் மானும் நம் செங் சமிழ் ; யானும் அகனே நயந்துளேன். ஆதலின் அலேக்கும் ஈக்கும் அஞ்சேன், என் பணி கிலேக்கும் வெல்லும் மேனங் கலங்கேல் எனவாங்கு உரைக்திவன் இருக்க ஊர்க்குறு மாக்கள்
ஊரவர் தொல்லை
அதுரைத்தனம் செய்தனர் சொல்லைகள் தந்தனர் ; வளர்த்தவர் அவற்றால் வாடி வதங்கினர் ; இடுக்கண் இவர்க்குறல் என்னு லன்றாே ? துடுக்கர் புன்செயல் தொலைவதெங் நாளோ ?
விடுத்திவ் ஆரின் வெளிப்படல் நன்றென
6 81