பக்கம்:பூங்கொடி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

210

215

மீனவன் வரலாறுணர்ந்த காதை

குறும்பர் இவ்வணம் கொடுத்துயர்ப் படுத்தவோ ? அங்கோ அங்கோ'என் றழுவோள் முன்னர் நொந்துழல் உடலினன் நுண்ணிதின் உயிர்க்கக் கண்ணிர் மல்கிக் கசிந்துளம் உருகிப் புண்ணிர் துடைத்துப் பொருந்திய மருந்திட் டாற்றி, என்துயர் ஆற்றினே மகனே ! ஏற்றுள இப்பணி இனிமேல் வேண்டா நமக்கேன் ஊர்ப்பகை நல்லது கெட்டது

சுமப்பவர் நாமே சொல்வது கேள் எனத்

மீனவன் உணர்ச்சி மொழி

தாயே வரைக்கேன் காம்பெற முயலுநர் ஈயின் காக்குதல் ஏற்பதும் வேண்டும் ; குலவு தன் முத்துக் குளிப்பவர் கடல்மிசை அலைவரல் காணலும் அடங்குவோர் இல்லை; கேனும் முத்தும் மானும் நம் செங் சமிழ் ; யானும் அகனே நயந்துளேன். ஆதலின் அலேக்கும் ஈக்கும் அஞ்சேன், என் பணி கிலேக்கும் வெல்லும் மேனங் கலங்கேல் எனவாங்கு உரைக்திவன் இருக்க ஊர்க்குறு மாக்கள்

ஊரவர் தொல்லை

அதுரைத்தனம் செய்தனர் சொல்லைகள் தந்தனர் ; வளர்த்தவர் அவற்றால் வாடி வதங்கினர் ; இடுக்கண் இவர்க்குறல் என்னு லன்றாே ? துடுக்கர் புன்செயல் தொலைவதெங் நாளோ ?

விடுத்திவ் ஆரின் வெளிப்படல் நன்றென

6 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/100&oldid=665575" இலிருந்து மீள்விக்கப்பட்டது