பக்கம்:பூங்கொடி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

220

மீனவன் கூடல் அடைதல்

ஈண்டிய இருளில் எவர்கனும் படாவணம் பாண்டிகன் ட்ைடுப் பழம்பெரும் மூதார் கூடல் நகரினக் குறுகினன் சென்று பாடல் சான்றஅவ் வையைப் பதியுள் ஒவியத் திறனும் உயர் இசைத் திறனும் காவியப் புலமும் காட்டி நல்லோர் யாவரும் நயந்திட மேவினன் அவனே. (224)

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/101&oldid=665576" இலிருந்து மீள்விக்கப்பட்டது