பூங்கொடி
15
20
30
35
தமிழின் பகைகள்
மனநலி வுற்று மற்றவற் குரைப்போன்
பலப்பல அந்நூல் படைத்தது தமிழ்மொழி கிலைத்திடு சான்றுகள் நிறைதலும் காண்குவை : நெருப்பும் நீரும் செருத்தொழில் புரிந்தன ; உருக்குலைந் தொழிக்கன ஒங்குயர் நூல்பல : ஆடிப் பெருக்கில் ஆற்றெடு விடுத்தனம் , தேடிச் சுவைத்தன செல்லுப் பூச்சிகள் எஞ்சின ஒருசில: நஞ்சினுங் கொடியர்
வஞ்சினங் கொண்டென அழித்தனர் மாய்த்தனர் :
சங்கப் புதையல்
இத்தகு பகைஎலாம் எதிர்த்துக் கப்பின பத்துப் பாட்டும் எட்டுக் தொகையும்,அச் சங்கப் புதையலும் சாமி நாகத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம் ; சிற்றுார் யாங்கனுஞ் சென்றுசென் ருேடிப் பெற்ற அவ் வேடுகள் பெருமை நல்கின : இத்தொகை நூல்களும் புத்தக உகுவில் வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர் ; நல்லோன் தந்தனன் நம்புதை பொருளெலாம், செல்லார் குழுவும் சிதைக்கா கொழிந்தது ;
சிலம்பின் சான்று
N
நல்லோய் இசையும் நாடகச் சுவடியும் வல்லோன் விழிக்கு மறைந்தன போலும்\ அகப்பட் டிருப்பின் ஆணவப் பேச்சைத் தகர்த்தெறிக் தொழிப்பேன் ; சுவடிகள் தவறினும்
84