இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
18. இசைப்பணி புரிந்த காதை
அருண்மொழி மகிழ்ச்சி
எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன் புகழ் ஊர்தொறும் பாவிப் பாவிப் பாகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன் , தான்புனே கவியைச் சான்றாேர் எத்திட ஈன்றாற் கவிஞன் எமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள் புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே
எழிலியின் மகிழ்ச்சி
இசையின் அரசியாம் எழிலிகன் கொழுநன் விசையுறு மரக்கலம் சிதைவுறு காலே விளிவில னகி மீளுதல் கண்ட காலையின் மிகவே களிகூர்க் தனளே
அடிகள் விழைவு
குறளகங் கண்ட மலையுறை யடிகள் உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும்
8 113