பக்கம்:பூங்கொடி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைப்பணி புரிந்த காதை

கிலவொளி வீசும் நெடுநிலை மாடம் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் மாளிகை புகுந்து மகிழ்வுடன் தங்கி மீளி மீனவன் மீட்டருற் சுவடியின் 28 தணேயொடு தோன்றித் தொழுதவண் இருந்தே

இணேயிலா வளத்தன் இளகிய மனத்தன் பசிகின வருக்திய பைகன் மாக்கட்கு கசையொடு பெருஞ்சோறு நல்குதல் என்ன இசைபயில் பசியால் இரப்போர் தமக்கெலாம் 290 காரிகை உவந்து கனியிசை யமுகம்

வாரி வாரி வழங்கினள் பெரிதே. (291)


125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/144&oldid=665622" இலிருந்து மீள்விக்கப்பட்டது