பக்கம்:பூங்கொடி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

225

விரும்பிய சமநிலை வேத நாயகர் கரும்பழச் சுவைகிகர் கண்டமிழ்ப் பாட்டும், என்றிவர் அனேயார் இசைத்துறை வித்தகர் துன்று நல் லுணர்வில் துய்த்துப் பாடிய கென்றமிழ்ப் பாட்டும் தெள்ளிதின் இசைக்க,

பெருநிலக்கிழார் வாழ்த்துரை

ஏக்திய மலரில் இன்சுவை நறவம் மாந்திய வண்டென மனங்களி கூர்ந்து விழிபுனல் கதும்பி வியந்துரை கூற மொழிதடு மாறும் முதியவர் எழுந்து

280 வாழிய நெடுநாள் வாழிய நெடுநாள் !

235

யாழின் இசையோய் வாழிய நெடுநாள் ! ஏழிாண் டாண்டுகள் என்மனத் அதுறுத்திய பாழிடர் போக்கினே பாவாய் வாழிய எனமனக் கெழுஉம் உணர்ச்சியின் இயைந்த வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தனர் பெரிகே. (235)


148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/167&oldid=665647" இலிருந்து மீள்விக்கப்பட்டது