பக்கம்:பூங்கொடி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

100

105

ஆால் கிலேயம் அமைத்த காதை

ஈதல்’ எனுஞ்சொல் எற்புடைத் தன்று தீதுதிர் செல்வமும் செழுமனே யாவும் கின் பொருள், வேண்டுவ நீயே கொள்க ! இன்பினில் கிளைத்தவர் இவ்வணம் புகல,

பூங்கொடி மறுத்தல்

  • அன்புடைப் பெரியோய்! பொதுப்பணி ஆற்றிட என்பும் பிறர்க்கென எடுத்துளேன் வஞ்சினம் எனக்கென ஒருபொருள் எதற்கினி ஐய மனக்கினி யாய்!எனே மன்னித் தருள்கெனத் கனக்கென வாழாஅத் தையல் மொழிந்திட,

கிழார் மீண்டும் வேண்டல்

ஆருயிர் மகளே ! அவ்வணம் உரையேல், சீரிய கின்பணி செயற்பட வேனும் கோரிய என்மொழி கொண்டருள் செல்வி ! மீறிய அவாவின் வேண்டுவல், யாதெனக் கூறுக நீ'எனக் குறையிாங் தனரே ;

நூலகம் அமைக்கப் பூங்கொடி வேண்டுதல்

பெருமகன் உளத்து வருவிருப் பகற்ற ஒருவழி யறியாள் ஒப்பின ளாகித்

திருமிக வுடையாய் செயிரறு கொடையாய் ! ஒருபெரும் நூலகம் ஊரிடை நிறுவக் கருதுவ துடையேன், காணும் அதுதான் தென்மொழி முதலாப் பன்மொழிச் சுவடிகள் நன்மை தருவன நாடித் தொகுத்தே யாண்டும் இதற்கிணே இல்லெனு மாறு பூண்டாற் புகழொடு பொலிவுறல் வேண்டும் ;

158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/172&oldid=665653" இலிருந்து மீள்விக்கப்பட்டது