இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
135
அால் கிலேயம் அமைத்த காதை
காலை புலர்ந்ததும் கடிதினில் முடித்து காளை அால்கம் நடுவூர் ஆங்கண் மிளிரக் காண்குவை ; மேம்படும் கின்மனம் குளிரக் காண்பதென் குறிக்கோள் ஆகும் எனுமொழி இயம்ப இளங்கொடி மகிழ்ந்து கணிமிகு நன்றி வின்றே கினளே. (139)
155