பூங்கொடி
95
நடுப்பட கின்றாெளி நல்கிடும் அம்புலி, படிப்பவர் சூழ்தரப் பண்ணிசை யாங்கிற் படைத்திடும் பூங்கொடி பான்மையிற் றெரிதாக் கற்பனைப் பெருக்கில் மூழ்கிக் களித்தனன் , முற்படு காதல் கினேவே முகிழ்த்தது ;
கோமகன் கற்பனை
கருமுகில் உடீஇய நிலவெனுங் காதலி இருளிடை வான மறுகினில் கின்று
100 காதலற் காணுங் கழிபே ரவாவொடு
105
110
115
பேதலித் தாங்கண் பெருமூச் செறியக் காற்றெனுங் காதலன் கள்வழி மலர்மணம் போற்றிக் கன்னுடற் பூசி வந்தனன் , கொழுநற் காணலுங் கூசி அன்னவள் எழிலி எனுந்துகி லெடுத்துப் போர்த்துத் தன்முகம் மறைத்துத் தயங்கி கின்றனள் ; விசுகை கொண்டதை விலக்கின கைப் பேசுகை யின்றிப் பெண்மையின் நகர்ந்தனள் ; துரசு பற்றினன் தொடர்ந்திடுங் காதலன் மாசறு மேகலைக் காசுடன் முத்தும் விசிச் சிதறி விழ்ந்தன வானில் விழும் அவையே மின்னும் உடுவெனச் சூழும் அவ்விடைச் சுடர்விட் டெரிங்தன; எனவாங்கு கற்பனை வடித்துக் கவிதையும் முடித்து கிற்பவன் நெஞ்சில் கேரிழை உருவம் பொற்புட டைல் புரிவது கண்டனன் ;
கோமகன் காம எழுச்சி
இரவுங் குளிரும் எரிதழல் மூட்ட வருமங் நிலவு வாரிநெய் யூற்ற
160