பக்கம்:பூங்கொடி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

95

நடுப்பட கின்றாெளி நல்கிடும் அம்புலி, படிப்பவர் சூழ்தரப் பண்ணிசை யாங்கிற் படைத்திடும் பூங்கொடி பான்மையிற் றெரிதாக் கற்பனைப் பெருக்கில் மூழ்கிக் களித்தனன் , முற்படு காதல் கினேவே முகிழ்த்தது ;

கோமகன் கற்பனை

கருமுகில் உடீஇய நிலவெனுங் காதலி இருளிடை வான மறுகினில் கின்று

100 காதலற் காணுங் கழிபே ரவாவொடு

105

110

115

பேதலித் தாங்கண் பெருமூச் செறியக் காற்றெனுங் காதலன் கள்வழி மலர்மணம் போற்றிக் கன்னுடற் பூசி வந்தனன் , கொழுநற் காணலுங் கூசி அன்னவள் எழிலி எனுந்துகி லெடுத்துப் போர்த்துத் தன்முகம் மறைத்துத் தயங்கி கின்றனள் ; விசுகை கொண்டதை விலக்கின கைப் பேசுகை யின்றிப் பெண்மையின் நகர்ந்தனள் ; துரசு பற்றினன் தொடர்ந்திடுங் காதலன் மாசறு மேகலைக் காசுடன் முத்தும் விசிச் சிதறி விழ்ந்தன வானில் விழும் அவையே மின்னும் உடுவெனச் சூழும் அவ்விடைச் சுடர்விட் டெரிங்தன; எனவாங்கு கற்பனை வடித்துக் கவிதையும் முடித்து கிற்பவன் நெஞ்சில் கேரிழை உருவம் பொற்புட டைல் புரிவது கண்டனன் ;

கோமகன் காம எழுச்சி

இரவுங் குளிரும் எரிதழல் மூட்ட வருமங் நிலவு வாரிநெய் யூற்ற

160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/179&oldid=665660" இலிருந்து மீள்விக்கப்பட்டது