பூங்கொடி
145
150
155
160
1.65
கள்ளச் செயலோன் கட்படா வகையில் மெல்லத் தொடர்ந்தனன் மேவிய இருளில் :
கோமகன் ஓர் அறையுட் புகுதல் பழிசெய அஞ்சாக் கழிமிகு காம வழியினிற் செல்வோன், வருவதும் ஒரான் ஆண்டோர் அறையின் அடைகத வொன்றைக் திண்டினன் கதவம் திறந்தது கண்டோன் ‘ என்வர வறிக்கே இடுகாழ் இட்டிலள், தன்மனம் முகிழ்த்த தணியாக் காதலை எவ்வனம் மறைத்தனள், இளையோள்? வியப்பே 1: இவ்வணம் கினைந்துளங் கவ்விய மகிழ்வால் உட்புகுந் தாங்கண் ஒருத்தியைக் கண்டனன் வெட்கினன் வியர்க்கனன் விழித்தனன் துடித்தனன் மட்கிய முகத்தினன் வாயிதழ் மடித்தனன் செய்வதொன் றறியான் சிலேபோல் கின்றனன் ;
துருவன் ஐயப்பாடு
மைமன முடையான் மதியிலி நிழல்போல் தொடர்ந்து பின்வரும் துருவன், அவ்விடை இடம்படும் அறையுள் இளையோன் புகுகக் கண்டோன் ஐயமும் கடும்படர் சினமும் கொண்டோ னுகிக் கொடுவரி நிகர்த்துக்
கதவிடை ஒருபாற் காங்தனன் கிற்க :
எழுந்தவள் சீற்றம்
மகர்விழி மாதவள் மலரணை விடுத்தே
ஒப்யென எழுந்தவள் ஒளிமுகஞ் சிவந்து கைதவன் சிற்றலேக் கண்டுளஞ் சினந்து
162