இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
15
24. சிறைவிடு காதை
பெருகிலக் கிழார் வருந்துதல்
சிறைப்பட் டாங்கட் செல்வோள் முகத்து மறைப்பரு கவலை வெளிப்படல் கண்டு மாளாக் துயரால் வதைக் கிடுங் கிழவர்,
வாளா இனியிரேன் வருவது வருக ! நாளை மீட்பேன் நங்காய் கவலேல் என்று தம் விழியில் இங்குநீர் அதுடைத்து ஜ) கின்றவர் அங்கோ நேர்மைக் கிடமிலை, 2- கல்லவை செய்தார்க்கு நலிவிலை என்றும் அல்லவை செய்தார்க்கே அழிவுகள் என்றும் சொற்றன யாவும் வெற்றுரை யாகும் ; முற்றா இளங்கொடி முள்துணி யளவும் குற்றம் புரிந்திலள் கொடும்பழி வந்ததே ; எற்றாே உலகியல் 1’ என்றவர் ஏகினர் ;
ஊரவர் பழித்தல்
இசைஇசை எனச்சொலி ஏய்த்தனள் ஊரை! வசையென நாணுள் மனவினே நாடாள்
12 177
-