இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
25. கிழார்திறம் அறிந்த காதை
நிலக்கிழார் பூங்கொடியை வேண்டல்
பழியும் சிறையும் நீங்கிய பாவையை வழியெதிர் கின்று வரவுரை கூறிக் கழிபே ருவகைக் களிப்பொடு நிலக்கிழார் தம்முயர் மாமனேக் கம்மகள் கன்னேயும் உடன்கொண் டேகி என்றுமென் னகத்தில் இடனுண் டாகலின் ஈண்டு உறைக ! என்னுங் கனிமொழிக் கியைந்தன ளாகி மின்னும் பிறைகிகர் கன்னுதல் அரிவை,
பூங்கொடி நன்றி மொழி
ஐயகின் னன்புக்கு யாது.கைம் மாறு செய்வதென் றறியேன், திகைப்புறு கின்றேன் ; முனம்கினை யறியேன் எனினும் உன்பால் இனம்.அறி யாவனம் எழுந்ததோ ரன்பு தழைத்ததென் னுளக்கே கங்கையின் உறவை விளைத்ததித் தொடர்பு வீய்ந்தஎன் றக்கை
185