கிழார்திறம் அறிந்த காதை
190 கட்டிளம் பருவங் கண்டனள் அவளும்
195
200
205
210
விட்டுப் பிரிந்தனள் ; வேதனைக் கடலுள் மூழ்கிக் கிடந்தேன் ; முதிராப் பூங்கொடி ஆழ்துயர் துடைத்தனள், அவளென் மகளென உறுதி எடுத்தேன் உறுதுயர் விடுத்தேன், இறுதி விரைவினில் எய்துவ துறுதி, பெறுகி.கி அனைத்துமிப் பேதையின் பணிக்கே தருவதென் றெண்ணி அறுதியும் செய்தேன்; காகல் மனேயின் பெயர்சொல மறந்தேன் வலங் குழலி என்றவர் செப்புமுன்
அருண்மொழி அரற்றுதல்
ஆ வென் றலறிய அருண்மொழி மீண்டும் கூவி பழுகனள் ; குறளகத் தலைவர் அறவுரை கூறி ஆறு கல் தங்கனர் ; செறிகொடி அருண்மொழி செங்கை கூப்பிப் பொய்யிலை பொய்யிலை என்மகள் பூங்கொடி ஐயகின் மகளே! ஐயகின் மகளே! மெய்யிது மெய்யிது மேலோப்! நன்மகள் சேரிடஞ் சேர்ந்தனள், சேல்விழி நின்மகள் : என்பன கூறி இருவிழி பொழிந்தனள் ;
==
அடிகள் விதைல்
முன்புள அடிகள் மென்மொழி விளித்துத்
துன்புளங் கொண்டோ துரமொழி புலம்பினே? அன்புளம் துயரினை ஆற்றுதல் அரிதே ! என்பது கேட்ட இடருறும் அருண்மொழி
13 193