பக்கம்:பூங்கொடி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

265

270

275

280

புதியதும் உறவு பொதுப்பணி புரியும் சிறியவட் குறுதுணை செய்தல் வேண்டும் ; இளங்கொடி கினக்கொன் றியம்புகல் கடனம், வளங்கொளும் இவரொடு வாய்த்தஇத் தொடர்பால் மகிழ்ச்சியில் மைந்துறும் மங்கைகின் பணியில் இகழ்ச்சி கொள்ளா திலங்குதல் வேண்டும் ; கம்மனேர் தங்தையும் தாயும் தமிழே, அம்மொழிப் பணியே ஆற்றுதல் வேண்டும் செம்மனக் கொடியே சீருடன் வாழிய எனவாங்கு வாயுறை வாழ்த்து வழங்கினர் அடிகள் ;

இருவரும் உறுதி கூறுதல்

தங்தையும் மகளும் தாழ்ந்து பணிந்து

முந்தை முறையில் முரண்பா டில்லை, மொழிப்பணி புரிய முட்டொன் றில்லை விழிப்பொடு பணியில் நடப்பது திண்னம், உளக்கெழும் உறுதி இசைத்தனம் ‘ என்றனர் ;

அனைவரும் மணிநகர் மீளுதல்

அடிகளும் அருண்மொழி அன்னேயும் மகிழ்ந்து கொடியிடை மகளை யிருவிழி குளிர நோக்கி வாழ்த்துரை நுவன்றனர்; அன்பு தேக்கிய கிலக்கிழார் சின்னுள் உறைந்திட வேண்டின ராக வியநகர்த் தங்கிக் காண்பன கண்டு களிப்புடன் நால்வரும் சேண்படு மணிநகர் சேர்தல் வேண்டிப் பகலிற் போக்கனர் பயணங் குறித்தே. (284)

196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/215&oldid=665700" இலிருந்து மீள்விக்கப்பட்டது