பக்கம்:பூங்கொடி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

கோனுர் வள்ளல் வரவேற்றல்

புக்கவர் தம்மைப் பொலிமுகங் காட்டித் தக்க இன்னுரை தங்துளம் மலர்ந்து மிக்க மகிழ்வால் மேம்படு வள்ளல் வருக வருகென வரவுரை கூறி இருகை கூப்பி இருக்கை யளித்தனர் ;

கலந்துரை யாடல்

பெருகிலக் கிழவரின் பெட்புறும் நண்பர் இருகிதிக் கோமான் ஈகை மனத்தினர் புலவர்க் குதவும் புரவலர், காவிலர் குலனருள் சிறந்த கோனுரர் வள்ளல் நாட்படு நண்பரை நலமெலாம் வினவி, மீப்படும் அடிகள் வியனுல குய்ய ஏற்றுள பணியும், இளங்கொடி யாகிய பூங்கொடி மங்கை பூண்டுள பணியும் தெள்ளிதின் நிலக்கிழார் தெரிப்பக் கேட்டுக் கள்ளவிழ் கோதையின் உள்ளக் துறுதியை நயத்தும் வியந்தும் நன்கனம் புகழ்ந்தும் பயன்மிகு கொண்டினேப் பலபட வாழ்த்தி

வருவிருங் கோம்பி வளமனே யிருந்துழி,

மயில் வாகனர் வருகை

ஒருமனப் பாடும் ஒம்பிய நெறியும் விரிமொழிப் புலமும் ஒருங்குடன் பெற்றார், உானெனுங் தோட்டியால் ஒரைக் கடக்கி இருமை வகைதெரிக் தீண்டறம் பூண்டார்,

குனமெனுங் குன்றின் கொடுமுடி கின்று

198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/217&oldid=665702" இலிருந்து மீள்விக்கப்பட்டது