யாழ் நூல் பெற்ற காதை
குலக்கொடி மாதவி கோவலன் அருகில் 180 கடற்கரை யமர்ந்து கானல் வரியாம்
மிடற்றிசை கலந்து மெல்விால் வருடிய அவ்வியாழ்க் கருவியின் அமைப்பும் இயம்பிக் கவ்விசை சாம்புக் கருவி முதலாச் செவ்விய நால்வகைக் கருவியும் செப்பிச்
இசைநூல் இசைத்தல்
185 சிற்றிசை பேரிசை செயிற்றியம் குணநூல்
முற்றிய சயந்தம் முறுவல் எனப்பல சங்கத் திசைநூல் தனித்தனி சுட்டி, இங்கச் சுவடிகள் இழந்தவும் கூறி,
பண்முறை விளக்கல்
கண்ணும் இசைநூல் கலமெலாம் உணரப். 140 பண்ணும் பண்ணியல் திறமும் பகர்ந்து
கண்புலர் கால கடும்பகல் மாலை வெண்மதி இாவாம் வேளையில் இசைக்கும் பண்ணிவை, பொதுவிற் பாடும் பண்ணிவை, என்றாங்கு, i 145 எஞ்சிய யாவும் இனிதினில் நவின்று,
இலக்கியத்தில் இசையுணர்த்தல்
நெஞ்சினே பள்ளும் செஞ்சொற் சிலம்பில் வேனிற் காதையும் வேட்டுவ வரியும் ஆனினங் காக்கும் ஆப்ச்சியர் குரவையும் பத்துப் பாட்டும் பரிபாட் டேடும் 150 வைத்துக் கிடக்கும் பண்வகை வகுத்து
காவின் அரசர் கலந்திகழ் பிள்ளை
203