பக்கம்:பூங்கொடி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

70

75

80

85

90

பித்தாாய்ப் பத்தராய்ப் பேணினர் அறப்போர் இத்தகு நெறியும் இன்றுள கிலையில் வேண்டுவ தொன்றே விளைபயன் உறுதி , வரும்கம் பரம்பரை வாழ்வினை வேண்டிப் பொருமிவர் முயற்சியைப் போற்றுதல்வேண்டும்'என் ருயும் அறிவினர் அறைந்தனர் புகழ்ந்தனர்;

சோற்றுக்கவலை அறநெறி பிறழா அறப்போர் வீரரை அரசியல் வாதிகள் அறைந்தனர் சிலசொல்

உடனிலை ஒம்பவும் உயிர்கிலை பெறவும் உடனடி க் தேவை உணவே யன்றாே? சோற்றுச் சிக்கல் மாற்றும் வழியைச் சாற்றுவ கன்றி மாற்று நெறியில் மக்களைத் திருப்புதல் மடமை யாகும் ;

ஆட்சியில் ஆசை

சிக்கலை வளர்க்கும் நற்கலை வல்லார் மொழியைக் காக்க முற்படு வார்போல் வழிவகை செய்துதம் வாழ்வைப் பெருக்கினர் ; ஆட்சியில் இவர்க்கோர் ஆசை தோன்றலால் மாட்சிமை யில்லாச் சூழ்ச்சிகள் செய்தனர்; நாட்டை யாளும் நற்றிறன் தெரியார் கேட்டினிற் செலுத்துவர் கீழ்நிலைக் காக்குவர் ; காட்டவர் இவரை நம்புதல் ஒழிக’ என்றெலாம் பழித்தும் இழித்தும் உகைத்தனர் ;

சோறும் மொழியும்

‘ உயிர்கிலே பெறவும் உடலின ஒம்பவும் வயிறு கிறைக்கும் வாயுணு வேண்டும்; வேண்டுவ தில்லென விளம்பினர் எவரோ?

234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/253&oldid=665742" இலிருந்து மீள்விக்கப்பட்டது