பக்கம்:பூங்கொடி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

70


80

85

பூங்கா புக்க காதை

அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்; ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது;

வெருகன் நய வஞ்சகம் நீறுறு நெற்றியன் கிகரிலாச் செல்வன் ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன் காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ் ஆண்போல் ஒருவனேக் காணுதல் அரிது பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன் அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் நண்ணி னன்னே நயவஞ் சகமாக் _றிச் சென்றான் கதறியும் பயனிலை வி_தமியா விழ்ந்திடச் செப்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப் பட்டேன் வலரும் வாழ்வு கக்குமென் றிருந்தேன் என்னலம் உண்டான் எண்ணம் முடிந்ததும் உன்னிலன் அறக்கை ஒளிந்தனன் ஒடி; செல்வமும் வேடமும் செப்பிழை மறைக்கும்,

மாசுறு கற்பை மறைப்பது யாங்கனம்?

யானும் உடன் செல்வேன்

இழிவும் எசலும் ஆடவர்க் கில்லை பழியும் நலிவும் பாவையர் கமக்கே; ஆதலின் பூங்கொடி ஆங்கவள் தனித்துப் போதல் சரியிலே யானுடன் செல்வேன்;

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/34&oldid=665776" இலிருந்து மீள்விக்கப்பட்டது