பக்கம்:பூங்கொடி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

4. படிப்பகம் புக்க காதை

இயற்கைக் காட்சிகள்

கங்கையும் கோழியும் களிமலர்ச் சோலையுள்

அங்கிய எழில் லாம் தனித்தனி கண்டனர்;

தாமரைக் காட்சி

செங்கதி செல்வன் வெங்கதிர் புகுகாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் அடுகழர் இாவலன் அகக்குறிப் புணர்ந்து கொடுக்கலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்க் கலர்ந்த காமரை இலேசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்

வாடிக் கவிழ்த்த மலர்களும் காணுதி!

கொடிமலர்க் காட்சி

செடிகள் மரங்கள் சிரித்து மலர்ந்திடக்

கொடிகள் நோக்கிக் கூடிக் குலாவத்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/36&oldid=665778" இலிருந்து மீள்விக்கப்பட்டது