பக்கம்:பூங்கொடி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் வரலாறு பேசுமொரு காப்பியமாம்.

பூங்கொடி

மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள் விழிகலங் குறைவது போலவள் உணர்ந்தாள். உணர்ச்சி எழுச்சியாயிற்று - எழுச்சி வளர்ச்சியாயிற்று: அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று.

முடிவு?

செந்தமிழாம் மொழிகாக்கத் தனக்கொடுத்தாள் செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள்.

அதல்ை எங்கள்

உடலுங் குருதியும் அவளாள்ை உளத்தில் கொதிக்கும் அழலாள்ை மூச்சும் பேச்சும் அவளாள்ை மும்மைத் தமிழின் அணங்காள்ை.

அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம்

இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை ;

நாட்டின் நிலைக்கண்ணுடி : மொழிக்கொரு காப்பியம் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/6&oldid=665804" இலிருந்து மீள்விக்கப்பட்டது