பக்கம்:பூங்கொடி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

அழுகிக் கிடக்கும், அத்தகு கிலேயுடல் என்னின மக்கள் எறிகல் பட்டுச்

செந்நீர் சிந்திச் செந்தமிழ் காக்க

140 மாய்தல் பெறின் நான் மனங்கொள ஏற்பேன்;

145

சிந்தனை செய்க

ஆப்கற் ருெழிலோர் அறிவினுக் கெட்டாக் காலங் கடந்ததும் காய்மொழி வாழ ஞாலம் வாழ 5வின்றனென் சிலவழி, ஒவ்வும் வழியெனின் உவப்புடன் கொள்க செவ்விதன் ருயின் சிந்திக் கொதுக்குக எனவாங்கு உணர்வு பொங்க உரையாற் றியபின்

மனமலர்ப் பக்கர் மருங்கிருங் கனளே. (148)


44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/63&oldid=665808" இலிருந்து மீள்விக்கப்பட்டது