இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10
8. கடல்நகரில் தங்கிய காதை
நகரத்தார் வேண்டுதல்
தாமரைக் கண்ணி கன்னெடு வந்த கோமறு பூங்கொடி தூயநல் லுரையால் திருக்திய மனத்தினர் திரள்கொடு வந்தே, ‘இருந்திடல் வேண்டும் இன்னும் சின்னுள் மின் னுரை கேட்டோர் நேரிய ராகிப் புன்முறை நீங்கிப் புந்தி தெளிந்து மல்கிருள் அகல மதியொளி பெற்று கல்லுனர் வெய்தி குலம்பெறல் திண்ணம் ஆகலின் கங்காய் அருளுதி, கின்னகர்ப் போதல் ஒழிமதி எனுமுரை புகன்றனர்;
இசைவு தருதல்
பக்கல் கிற்கும் கண்ணியைப் பார்த்தனள் அக்கொடி தன்னுளம் அறிந்தவ ளாதலின் தோமறு பணிசெபத் தூயவ ளாகிய
தாமரைக் கண்ணி தங்தனள் இசைவே;
45