பக்கம்:பூங்கொடி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

அடுத்த கறிவொளி, விடுத்தனள் இடுக்கண் உடுக்கணம் இதனை உற்று நோக்கின; முத்தக் கூத்தனே மூடிய கல்லறை சித்தத் தெழுந்தது சிலிர்த்தனள் உடலம்; கினேதுயர் நீங்க நெஞ்சகம் சிரித்தனள்,

முனேவொடு பணிசெய முயன்றனள் கங்கை;

பூங்கொடியின் புகழ்மணம்

நாடொறும் அறிவுரை தயந்துரைத் திருந்தனள்

விடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர்

கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர் வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது; நன்றே செய்தனள் நம்முயர் தலைவி என்றே தொழுதனர் இசைத்தனர் அவள் புகழ்; உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம் எள்ளள வும்பிழை எலா தீண்டெனும் கொள்கை கிலேத்திடச் செய்தனள் கொடியே (78)


48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/67&oldid=665812" இலிருந்து மீள்விக்கப்பட்டது