இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9. திருக்குறள் கற்றுத் தெளிந்த
10
காதை
நாவலர் வருகை
அன்நகர் மக்கள் அறியா மையிருள் வெங்கிட அறிவொளி விரிக்கெழு செஞ்சுடர்ப் பரிதி அன்னப் பாவை வினங்க, உரிமை வேட்கையும், உன்னும் பண்பும், உண்ணிய கஞ்சா துரைக்கும் உானும், முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும் விரித்துரை திறனும், வியனுறு குறள் நால் உலகெலாம் பசவ உழைக்கும் செயலும்,
உடையார் அறிவுப் படையார் ஒருவர்
படையால் உயர்ந்த காவலர் அங்ாகர்
வருமவர் பூங்கொடி வந்துள கறிந்து பெரும்பே ராசான் அருங்குண அறிஞர் திருமா மகளைத் தேடி வந்தனர்; I
4. 49.