பக்கம்:பூங்கொடி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்ெ காடி

90

95

எழுச்சி யூட்டல்

அவரவர் மொழியில் உயர்பொருள் காணின் தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு! தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர் ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் பிழைப்போர்க் காணின் பேரறி ஆட்டு: பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர் அழித்தேன் என்றெழும் சிறுக்கைகள் கூட்டம் காட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! கோட்டமில் மனத்தாய்! குக்கலின் செயல்போல் இலக்கண நூலே இழித்தும் பழித்தும் குரைத்தால் அவர்கம் தொட்டம் அடக்கு

பொருள்நூல் உணர்த்தல்

கொல்காப் பியமெனும் ஒல்காப் பெருநூல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!

100 எழுத்தின் இயலும் சொல்லின் இயலும்

வழுக்களைக் துணர்ந்தனே! வாழ்வியல் கூறும் அகம்எனப் புறம் என வகைபெறு பெருநூல் உலகிற் பிறமொழி உரையாப் பொருள்நூல் திறமுனக் குணர்த்துவென் செவ்விதிற் கற்பின்

105 அறிவுரம் பெறுமே, ஐவகை இலக்கணம்

உணர்வார் மொழியில் உயர்வார்’ என்று துணர்மலர்க் கொடிக்குக் கொல்காப் பிய நூல்

முழுமையும் ஒகி முடித்தனள் தாமரை விழியாள் கொடிபால் விடைபெற் றனளே. (109)


58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/77&oldid=665823" இலிருந்து மீள்விக்கப்பட்டது