பூங்கொடி
40
45
50
55
இற்செறித்தல்
பெற்றான் ஒருவன் உற்றான் என்றும் சற்றே கினேந்திலே சாற்றுதல் கேள், இனிப் புறச்செல வொழிப்பாய் ! போற்றுதி மானம் ! அறச்செயல் விடுத்துநீ அகலுவை யேல்,என் கதிர்அரி வாள் உன் கழுத்தினே அரியும், மதியொடு நடlஎன் மானமே பெரி கென
இடிபடப் பேசி இற்செறித் தனனே :
தடைபடாக் காதல்
கொடிபடர் முல்லையின் வெடிமலர் மணத்தைக்
‘கூர்முள் வேலியாற் காத்தலுங் கூடுமோ?
ஏர்முனை பாறையில் எவ்வணம் உழுதிடும்? நேர்வரும் பகையால் நின்பெருங் கொள்கை ர்ேபெற் ருேங்கிச் செழிப்புறல் போலப் பொன்னியின் காதல் பொங்கிப் பொலிந்தது ;
பொன்னியின் செயலறு நிலை
இங்கினை வகளுல் எங்கி ம்ெலிவது கண்டனன் தந்தை ; கடிதினில் இவள்மணம் கண்டமை வேன்.எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணிர் மல்கிச் செயலறக் கிடக்தனள் மயலது மிகவே ,
பொன்னி காதலனிடம் செய்தி கூறல்
இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி கினேக்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே ; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்
74