இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
பேப்பரும்-பலஸைடு விஷயங்களும் கிடைத்ததால் எந்தப் பிரச்னை பற்றியும் பயப்படாமல் கூட இதில் சில கவிதைகளை எழுதியுள்ளேன். அச்சமற்ற சிந்தனைகளை அழகிய சொற்களில் கவினுற வெளியிடுவதே கவிதை. அது புதிதானால் என்ன? பழையதானால் என்ன? புதிதும் பழையதும்- இரண்டுமே இதில் இருக்கிறது, படியுங்கள். தமிழ்ப் புத்தகாலயம் உங்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. நன்றி, வணக்கம்.
தீபம் சென்னை
9-12-1986
நா. பார்த்தசாரதி