இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காற்றாடி
45
சுழன்று சுழன்று காற்றாடி அவர்களுக்கு மாறாத இன்பந் தருகிறது. அதைப் போலவே மூச் ருக்கும் வரையில் ஓயாமல் முயன்று முயன்று நான் உலகிற்கு இன்பம் அளிக்கவேண்டும் என்பது என் பேராவல். காற்றாடியைப் பார்க்கும்போதெல்லாம் அந்த ஆவல் மேலோங்கி நிற்கிறது.