இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
மேற்கொள்கிறார். அதுபோல் அறிவு பெற்றிருக்கிறோம். அது மாநிலம் பயனுற வாழ்வதற்கு. நம் முடைய நாடு மட்டும் பயனுறுவதற்கு அன்று. ஆகவே நீங்கள் பெற்ற அறிவால் நீங்களும், உங்கள் நாடும் உலகமும் பயனுற வாழ வழி செய்துகொண்டு நல்ல நிலையில் வாழ்க என வாழ்த்துகிறேன்.
(பீளமேடு, பூ. சா. கோ. கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழிவு.)