பக்கம்:பூ மரங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 101 வேண்டாம்மா. நான் இப்ப படுக்கலே’ என்ரு:ள் ராஜம், 'உடம்புக்கு என்னமும் செய்தா ராசம்?’ என்று வின வினுள் லக்ஷ்மி. ' உடம்புக்கு ஒன்னுமில்லே. மனசுதான் ஒரு மாதிரி கஷ்டமா...' வருத்தப்படாதேம்மா... எல்லாம் சரியாப் போயிரும். அதையே நினைச்சு நினைச்சு ஏங்கில்ை உடம் என்னுகும்? சீளுக் கவலைப்படாதே’ என்ருள் தாய். "ஊம்’ என்றுள் ராஜம், அவள் வேறு என்ன சொல் லப் போகிருள்! இல்லை, என்னதான் சொல்வதற்கு இருக் கிறது! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/102&oldid=835685" இலிருந்து மீள்விக்கப்பட்டது