பக்கம்:பூ மரங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫 வசந்தம் மலர்ந்தது w என்ன வேடிக்கையான உலகம்' என்று எண்ணிச் சிரித் தார் அவர். இந்த நாடகத்தின் காரண நாயகன் யார் என்று எண்ணி எண்ண அவருக்கு சிரிப்பு அதிகமாயிற்று. சில மணி நேரங்களுக்கு முன்பு பொன்னம்மா சொன்னுளே-கல்யா னப் பத்தனிலே கரிமுடிஞ்சு போறவன் எவன் தி வச் சான்னு- அது நினைவுக்கு வரவும் பொங்கி வந்த சிரிப்பு அல கலத்து வெடித்தது. செல்வம் பண்டிதர் வாய்விட்டுச் சிரித்தார். பேய் களோடு உறவாடிப் பேய்ச் சிரிப்பு சிரிப்பதுபோல் கேக்கலித் ஆார்: .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/145&oldid=835778" இலிருந்து மீள்விக்கப்பட்டது