பக்கம்:பூ மரங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 碧? நீலாவதி தனது எண்ணத்தை மாற்றுவதாயில்லை. தன் மகளுக்கு எப்படியும் கல்யாணம் செய்து பார்த்து விடுவது என்ற திட்டத்தை அவள் அழிக்கவில்லை. வேறு எங்காவது மாப்பிள்ளை தேடிப் போனுல்தானே வீண் கஷ்ட நஷ்டங்கள், மனஸ்தாபங்கள் வரும்! நம்ம ரத்தினம் இருக்கிருன் என்று களிப்புற்ருள். அப்படிக் கனவிலும் நினேவிலும் வளர்ந்து மலர்ந்த திரு மணம் தான் வாடி வதங்கிக் கறுகல் மணம் பரப்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/38&oldid=836027" இலிருந்து மீள்விக்கப்பட்டது