பக்கம்:பூ மரங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎盛 வசந்தம் மலர்ந்திதி போக நடைமுறையிலே நடக்கும். இதை அப்போ சொப்ப னத்திலே கண்டேன் பாத்தியான் இ தேனப்பு வரும். எனக்குக்கூட அப்படி எப்ப:ைாவது ஆந்திருக்கு. ஆனுல் உன் ஆச்சிக்கு-என் அம்மாவுக்கு-இதிலே @Tru நம்பிக்கை. அவ சில இதுகளைச் சொல்லுவா, அப்படியே பலிச்சுமிருக்கு. நீ கூட ஆச்சியைக் @ఉ7:4@ఉG Gఖ விஷயங்களிலேன்னு எனக்குப்படும். இருந்தாலும் இந்தத் தி..." என்று இழுத்தாள் நீலாவதி. "யாராவது வச்சிருக்கனும்கிற சந்தேகம்தான் எனக்கு. களுவிலே அப்படி அப்படியே காட்டும்னு சொல்ல முடியாது. சில இது அப்படியே தோணும். சில இதுக இடம் மாறி, ஆள் மாறித்தான் தெரியும். வீட்டை யாரோ இடிக்கச் சொல்வி இடித்த மாதிரி, அதைப் பார்த்துச் சிரித்துக்கிட்டிருந்த அந்தக் கரடி மனுசன்-அந்த ஆளு முகம்தான் சரியாக இனம் பிடிபடலே எனக்கு...ஊம். அதனுலே தீயையாரோ தூண்டி விட்டுத்தான் எவளுவது வச்சிருக்கணும்னு . அப்படி யிருந்தால் அந்தப் பாடத்தை அவங்களே அனு பவிக்கட்டும். நாம் செய்த புண்ணியம், நல்ல வேளையா உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படலே. ராஜம் நீ இதைப்பற்றி எண்ணிஎண்ணி ஏங்கப்படாது. சந்தோஷமாக.இரு எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும் என்று சொன்னுள் நீலாவதி. ராஜம் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள்போல் இருந் தாள். பிறகு அம்மா, நான் சாப்பிடலாமா? பசிக்குது. குளிக்கணும் போலிருக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லேம்மா. மனசுக்குத் தான் என்னவோ போலிருந்தது...' என்ருள். வெத்திப் போடட்டுமா?’ என்று கேட்டாள் லக்ஷ்மி, பச்சத் தண்ணிலேயே குளிச்சாத்தான் நல்லதுன்னு பதுே’ என்ன?ன் ராஜம்: - இ គ្នា ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/55&oldid=836066" இலிருந்து மீள்விக்கப்பட்டது