பக்கம்:பூ மரங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 65 "கோட்டையா: தீ வச்ச வனப் பிடிக்க..." "சரிதான் போங்க. நீலாவதி கூட இவ்வளவு கவலைப்பட மாட்டா போலிருக்கு, நீங்க செய்ற பிரமாத யோசனையைப் பார்த்தால், உங்களுக்கு எதுக்கு ஊர்க்கவலை: "முழிச்சுக்கிட்டிருக்கும் போதே கண்ணிலே மிளகாப் பொடியைத் தூவின அந்தக் கைகாரன் யாருன்னு பார்க்க வேணுமா?" முதல்லே சாப்பிடுங்க. வண்டிக்காரன் வந்துட்டான். சாப்பிட்ட உடனேயே புறப்படனும்னு சொன்னேளே’ என்று கடமையை நினைவுறுத்திளுள் பூரீமதி, சரி, பார்க்கலாம்" என்று மனசுக்கு உபதேசித்தார் அந்தப் பெரிய மனிதர், . ... "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/66&oldid=836089" இலிருந்து மீள்விக்கப்பட்டது