பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 59 வைத் திருப்பவர்களுக்கு, காரணம் என்னவென்றால், பாடுவோரும் , ஆடுவோரு ம் தம் கட்டித் தானே திறனைக் காட்டுகிறார்கள் இசையின் லயத்திற்கேற்ப மூச்சை அடக்கவும் , பதத்திற் கு ஏற்ப ரதம் போல ஆடுவோரும் தம் கட்டிக் கொண்டு ஆடும் போது, அவர்கள் அதிக சுவாசத்தை மேற்கொள்ளுகின்றனர். இவ்வாறு பயிற்சி மூலமாகவோ, விளையாட்டு அல் லது கலை மூலமாகவோ அதிக சுவாசம் மேற் கொள்வதின் மூலம் , நரம் புகள் தூண்டிவிடப்படுகின்றன. தூண்டப்பெறும் நரம்புகள், அங்குள்ள எண் டோகி ரைன் சுரப் பியைத் தூண்டிவிடுகின்றன. தூண்டப் பெற்ற சுரப்பிகள் தங்கள் துதுவர்களை விரட்ட, அவர்களால் சமநிலை ஏற்படுத்தப் படுகிறது. மார்பகம் வளமான தரமான நிலையில் அமைவதற்கு வழி வகைகள் மேற் கொள்ளப் படுகின்றன. நன்றாகப் பாடுதல், கழுத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் அசைத்தல் , உருட்டல் , காலால் முன்னும் பின்னும் உதைத்து இயக் குதல் போன்ற பயிற்சி முறைகள் பிட்யூட்டரி, தைராய் டு போன்ற சுரப் பிகளை நன்றாக வேலை செய்யக் கிளறிவிடுகின்றன. பிற வேலைகளைச் செய்கின்ற பால் உணர்வு துண்டும் சுரப்பிகள் (Sex glands , மாத விலக்குபோன்ற வேலையையும் சரியாக ஆற்றுகின்றன. ஆகவே, கால்களுக்கு அதிகமாக வேலை கொடுத்து, உடலை இயக்கும் போது, பால் உணர்வினைத் துண்டும் "ப்பிகள் பக்குவமாக இயங்குகின்றன.