பக்கம்:பெரியார் அறிவுச் சுவடி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 ஆலயம் தொழுவது சாலவும் தீது

கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்

கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு

சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை

தன்மானம் இல்லாதவன் தமிழன் ஆகான்

தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே

நயம்பட உரைப்பவன் நமக்கு சகனே

மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை

ராவண காவியம் ரசித்துப் படிப்பாய்

வையகம் வாழ வைதீகம் வேண்டாம்