பக்கம்:பெரியார் மன்றோ.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பெரியார் மன்ருே

மனிதர் இளைஞராக இருக்கின்றனர்; அவ்விடத்தில்விட

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - இவ்விடத்தில் அவர்கள் கடுமையான வெயிலில்லாத நாட் களில் அதிகமாகத் தேகப்பயிற்சி யெடுத்துக் கொண்டும் களைப்படையாம விருக்கின்றனர் என்பது வியப்பாய்த் தோன்றும். நானும் இங்கு உழைப்பதிற் பாகி யளவு கம் ஊரில் உழைக்கி முடியாது. சகாக்லாந்தில் நானிருகின்போது தினக்ேதாஅம் நான்கு மைல் தாத்துக்குமேற் பன்னிரண்டு மைல் வரையிற்ருன் கடந்து, அது மிகப் பெரிதென கினைத் திருக்தேன். இங்கோ, ஐக்து ஆறு வயதுள்ள சிஅவர்கள் அவர்தம் ககப்பன்மார் நடந்து செல்வதைப் போல் வருக்க மின்றிப் பதினைந்து பதினறு மைல் தாரம் கடந்து செல்கிருள்கள்.”

இவ்வளவு பாடுகளி னிடையே மன்ருே வருந்திச் சேர்த்த பணத்தைக் கொண்டும், மன்ருேவின் சகோதரர் அலக்சாந்தர் வங்காளத்திற் சேர்த்த பணத்தைக் கொண்டும், மன்ருேவின் குடும்பத்தாருடைய கலத்திற்காக ஆண்டு ஒன.அககு அாறு பவுன சகாகலாதுக கனுபபபபடட தென்பதைத் தெரிந்து கொள்ளும் எவரும் மன்ருேவின் குடிபுறக்தோம்புக் தன்மையைப் போற்ருதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/20&oldid=609849" இலிருந்து மீள்விக்கப்பட்டது