இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சேலம் ஜில்லா கலெக்டர் 23
எளிதில் வந்துவிட முடியாதபடி ஊர்கிரும்புமெண்ணங் குறைவுபட்டும் இந்தியாவிற் பற்று அதிகப்பட்டும் போகும். ஊர்களைச்சுற்றிப் பார்ப்பதால் உமக்குப் பொழுதுபோக்கும் உடல் கலமும் உண்டாம். துன்ப எண்ணங்களில் ஆழாது தடுத்து, கட்டையும் எட்டாரின் கடையையுங் காட்டி உம் மனத்தைப் பண்படுத்துவது ஊருலாவே யாகும்.”
இத்தகைய கன்னுேக்கங்கள் கொண்ட மன்ருே பாரா மஹாவில் வேலை பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகுங்கால். அவரைக் கன்னட தேசத்திற்கு இராஜப் பிரதிநிதி மாற்றி
விட்டார்.